a 73 அவுஸ்திரேலியாவின்கடும்போக்கால் உயிரை அழிக்கும் தமிழர்கள்நடப்பது என்ன?

  வாழ்வை தேடிச்சென்ற இடத்தில் வாழ்க்கையை முடித்த ஈழத்தமிழ் இளைஞன் ; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்அவுஸ்திரேலியாவில்  இலங்கை  தமிழ்புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில் அவுஸ்திரேலிய […]

a 72 அண்மை நாட்களாக தமிழீழப்பகுதியில் விசமிகளின் அட்டகாசம் அதிகரிப்பு மக்களே விளிப்பாகயிருங்கள்?

யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்! யாழ்ப்பாண பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் புத்தளம் பகுதியை […]

a 71 தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் முடிவின் பின்னணியில் ரணில் !

மீண்டும் ரணிலின் வருகையே சிறுபாண்மை முஸ்லிங்களை இந்த நாட்டில் இருந்து முற்றாகத்துடைப்பதற்கு இலகுவாகயிருக்கும்,தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கு சர்வதேச வலை பின்னலை பின்னி ஆயுதப் […]

a 70 தமிழீழப்பகுதியில் பொதுவேட்பாளருக்கே அமோக வரவேற்பு நடக்கப்போது என்ன?

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு கிளிநொச்சியில் அமேக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது […]

a 69 இலங்கையில் அரச கைக்கூலிகள் அட்டகாசம் நடப்பது என்ன?

தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உடைந்து கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்! நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் எ.டி.எம் இயந்திரம் […]

a 68 யாழில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் எடுத்த தவறான முடிவு!

இச்சம்பவத்தில் புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி ஒரு ஆண்டிற்கு முன்னர் உயிரிழந்த நிலையில் […]

a 66 தமிழீழப் பகுதியில் ஆட்கடத்தல் அதிகரிப்பு வாகனத்தில் கொண்டு செல்லும் போதுவீரமாகக்குதித்து தன்னை பாதுகாத்த பெண்?

வவுனியாவில் நோயாளர் காவு வண்டிலிருந்து பெண் வைத்தியர் ஒருவர் குதித்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது நாேயாளர் காவு வண்டியின் சாரதி மீது […]

a 64 யாழில் அதிர்ச்சி சம்பவம்… வளர்ப்பு நாயால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

யாழ்ப்பாண பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில், வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு […]