a 36 தமிழீழத்தில் நடக்கும் கொடுமை சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவு ; திகைப்பில் மனைவி பிள்ளைகள்!

யாழில் சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில் , பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் யுவதியின் சகோதரர் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் […]

a 35 மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு புதிய வேலைத்திட்டம்: சஜித் ஆணித்தரம் குழப்பத்தில் ரணில்?

நாட்டில் கூட்டுறவு வணிகத்தை இணைத்து மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் […]

a 34 இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு!

f ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் துணை தூதுவராகச் செயற்பட்ட ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவருக்கு 543,000 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

a 33 தமிழீழப்பகுதியில் தொடரும் வர்மக்கொலைகள்அதிர்ச்சி சம்பவம்… சடலமாக மீட்கப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தை!

திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் மாலை (20-8-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 5 […]

a 32 முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

 இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம் (19.08.2024) […]

a 31 இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சஜித்தின் விஞ்ஞாபனம் விரைவில் வெளியீடு

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி […]

a 30 இலங்கையில்விபத்தில் உயிரிழப்பவர்களின் தொகை அதிகரிப்பு இளைஞனின் உறவினர்கள்பொலிஸாருடன் சண்டையிட்டகாகத்தகவல்?

கந்தானை, வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றையதினம் (19-08-2024) இடம்பெற்ற குறித்த விபத்தில் […]

a 29 விடுதலை புலிகளை அழித்த நாங்கள் என சொல்லி தேர்தலில் ஈடுபடுபவர்களிற்கு செருப்படி கொடுத்த சிங்கள மக்கள்

  ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் முதல் பேரணி பரிதாபம்ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் […]

a 28 இலங்கையில் தொடரும் மர்மமான கொலைகள் வீதியோரத்தில் உயிரிழந்து கிடந்த அடையாளம் தெரியாத பெண்!

நுவரெலியா பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் இன்றையதினம் மாலை (19-08-2024) நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் […]

a 27 கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும்

தமிழினப்படுகொலை நினைவுத்தூபி…(கனடாவின் ஒன்டாரியோவில்)கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான […]