a 66 தமிழீழப் பகுதியில் ஆட்கடத்தல் அதிகரிப்பு வாகனத்தில் கொண்டு செல்லும் போதுவீரமாகக்குதித்து தன்னை பாதுகாத்த பெண்?

வவுனியாவில் நோயாளர் காவு வண்டிலிருந்து பெண் வைத்தியர் ஒருவர் குதித்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது நாேயாளர் காவு வண்டியின் சாரதி மீது […]

a 64 யாழில் அதிர்ச்சி சம்பவம்… வளர்ப்பு நாயால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

யாழ்ப்பாண பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில், வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு […]

a 63 புலம்பெயர்ந்து மீண்டும் விடுமுறையில் செல்லும் தமிழர்களை இலக்கு வைக்கும் அரசகைக்கூலிகள்?

a  தாயகம் வந்த சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் […]

a 61யாழ் இளைஞனிடம் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி கொழும்பில் தற்போது […]

a 60 தமிழீழப்பகுதியில் ஆட்கடத்தல் அதிகரிப்பு இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும் உறவினர் தெரிவிப்பு?

கிளிநொச்சியில் நபர் ஒருவர் மாயம்: பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சுரேஷ்குமார் […]

a 59 அரியநேத்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்வரும் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு (P. Ariyanethiran) வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் […]

a 58 கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. […]

a 57 பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்!

 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் […]