a 87 தமிழீழப்பகுதியில் உளவியல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மாணவர்களின் தொகை அதிகரிப்பு?

தமிழீழப்பகுதியில் உளவியல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மாணவர்களின் தொகை அதிகரிப்பு?கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! இச்சம்பவம் நேற்று  (31-08-2024) மாலை 2:00 […]

a 86 யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி

அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த […]

a 85 உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் […]

a 84 வெளிநாடொன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர்! உறுதி செய்த உயர்நீதிமன்றம்

அவுஸ்திரேலிய நாட்டில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. மெல்போர்னில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் […]

a 83 இன்றைய நிலைப்படி சஜித்தே

சூடுபிடிக்கும் அரசியல் களம்… சஜித்க்கு ஆதரவளிக்கும் மொட்டுக் கட்சியின் 191 உறுப்பினர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் […]

a 82 தமிழீழப்பகுதியில் பரிதாப நிலை சம்பளத்தை மட்டும் வேண்டிக்கொண்டுசிவில் பாதுகாப்பில் கவனம் எடுக்காமல் திரியும் அரச கைக்கூலிகள்?

தமிழீழப்பகுதியில் பரிதாப நிலை சம்பளத்தை மட்டும் வேண்டிக்கொண்டுசிவில் பாதுகாப்பில் கவனம் எடுக்காமல் திரியும் அரச கைக்கூலிகள்?தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!வவுனியா […]

a 81கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம்

காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் […]

a 80 விடுதலைப் புலிகளிடம் இருந்து பறித்து எடுத்த நாட்டில் சில குறிப்பிட்ட காலத்தில் அது மிருகங்களிற்கே சொந்தமாகும் என சிங்களப் புத்திஜீவிகள் தெரிவிப்பு?

தேவையற்ற யுத்தங்களால் பெறுமதியான உயிர்களே இந்த நாட்டில் அளிக்கப்பட்டன, அந்த மனிதர்களின் ஆவியே இதற்குக்காரணமாகயிருக்கலாம் என இலங்கை புத்திஜீவிகள் தெரிவிப்பு இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய […]

a 79 மதிப்பு மிக்க இலங்கை வாழ் மக்களே இவர் காலில் வீழ்ந்தாலும் இவருக்கு ஒரு வோட்கூடப்போட வேண்டாம் இவர் இலங்கை வாழ் அனைவருக்கும் எதிரானவரே?

ரணில் வேண்டுகோள் என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள் எனவும் பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணிலுடன் இணைந்து […]

a 78 இலங்கையை கட்டுப்படுத்த முடியாது என கடந்த காலங்களில் கைவிரித்த இந்திய அதிகாரிகள் ஏன் மீண்டும் மீண்டும் தமிழ் தலைவர்களைச் சந்திக்க வேண்டும்?

தமிழ் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுகின்றதா இந்தியா : ஒருமித்து வாக்களிப்பதே சிறந்தது – அஜித் டோவல்இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் […]