a 141 இனக்கொலையாளி ரணில் கோத் குடும்பத்திடம் இருந்து நாட்டை மீட்க கடும் போராட்டத்தில் ஈடுபட்டசஜித் மனைவிஜளனி பிரேமதாச பரப்புரை?

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச வவுனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12.09.2024) இடம்பெற்றுள்ளது. பரப்புரை நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் […]

a 140 தமிழீழ மக்களே முதலாவது உங்களின் வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை சஜித் அவர்களிற்கும் போட்டு தங்களின் கடமையைச் சரியாகச் செய்யவும் தமிழ் புத்திஜீகள்?

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் […]

a 139 இலங்கையில் அதிகரிக்கும் தேர்தல் வண்முறை?

இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்… மறுத்த நபர் மீது கொடூர தாக்குதல்! காலி, இந்துருவ – கைக்காவலை பகுதியில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தி நபர் […]

a 138 புலம்பெயர் தமிழர்களே இலங்கையில் உள்ள எவரையும் நம்ப வேண்டாம்?

அவர்களிற்குப்பின்னால் அரசகைக்கூலிகள் அதனால் உங்களின் உயிருக்கும் ஆபத்து வரலாம்? கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு தரகர் ஒருவரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து வந்த […]

a 137 கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம் ; குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அக்கரபத்தனை பொலிஸ் […]

a 136 இலங்கையின் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கெதிராக தடை: பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் (Sri lanka) மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் […]

a 135 அனைத்து மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும்: சஜித் விளக்கம்

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் […]

a 134 வன்னியில் ஓரங்கட்டப்படும் மலையகத் தமிழர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்! நாம் வெட்கப்படவேண்டிய காணொளி!!

 வன்னியில் 1983ம் ஆண்டுவரை சுமார் 40 வருடங்களாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்கள் தாம் அங்கு ஓரங்கடப்பட்டுவருவதாக ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார்கள். 1983ம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையில் இருந்து […]

a 133 இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு?

திடீரென காணாமல்போன பெண்… பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! இரத்தினபுரி எத்ஓயா பகுதியைச் சேர்ந்த 41 வயதான அங்கப்புலிகே தர்ஷினி இந்திகா ஜயலத் என்ற பெண் காணாமல் […]

a 132 யாழில் மனைவியின் கிரியையின்போது பரிதாபமாக உயிரிழந்த கணவன்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது கணவனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (09-09-2024) யாழ்ப்பாணம் காரணவாய் […]