a 212 இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்புபுதிய நடைமுறையை ஏற்படுத்திய அனுரா இலங்கையின் வறுமைக்கு முற்றுப்புள்ளி??

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க […]

a 211 தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்

யாழில் தனியார் பேருந்து சாரதி மீது கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்குதல்கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் பயணித்த தனியார் பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக […]

a 210 தமிழீழ ஜனதிபதி புதிய சிங்களத் தலைவரிடம் வேண்டுகோல்?

அநுரகுமாரவிடம் அரியநேத்திரன் விடுத்துள்ள கோரிக்கைபுதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர் முன்வர வேண்டும் எனவும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் […]

a 209 ரணிலின் தோல்வியால் கோபம் அடைந்த சுமத்திரப்பிரரா?

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட அரியநேத்திரன் (Ariyanethiran) தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற […]

a 208 புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் முதலாவது மாற்றம்….!

இலங்கையில் இதுவரை காலம் தேசிய கீதம் பாடப்படும் போது நாற்காலியை விட்டே பௌத்த துறவிகள் எழுந்திருப்பதில்லை. இந்நிலையில் 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்றையதினம் இலங்கையின் […]

a 207 அநுரவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் […]

a 206 புதிய ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி […]

a 205 தமிழ் பொது வேட்பாளரின் எழுச்சி

சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கை உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒரு குறியீடாக தமிழ் பொது வேட்பாளர் எழுச்சி பெற்றுள்ளார் என தமிழ் மக்கள் பொதுச் சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் […]

a 204 அநுரவின் வெற்றிக்கு பின்னர் சஜித் வெளியிட்ட கருத்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.  […]

a 203 ஜனாதிபதி அநுரவிற்கு லக்ஷ்மன் கிரி எல்ல விடுத்த பகிரங்க சவால்

உரத்த குரலில் கூறியது போல் அநுரகுமார திஸாநாயக்க தனது வேலையை எப்படி காட்டுவார் என்பதை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதாக திர்கட்சியின் பிரதான அமைப்பாளர் கண்டி மாவட்ட நாடாளுமன்ற […]