a 280 தமிழர் பகுதியில் 17 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி!

கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது. குறித்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு […]

a 279 இலங்கை அரசை தன்வசப்படுத்த முயற்சிக்கும் மேற்குலக நாடுகள்

இலங்கையிலுள்ள (Sri lanka) புதிய அரசை ஏதொவொரு வகையில் தன்வசம் வைத்திருக்கும் முயற்சியில் மேற்குலக நாடுகள் ஈடுப்படுவது தெளிவாக தெரிக்கின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் […]

a 278 ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா எடுக்க போகும் முடிவு: எச்சரிக்கும் சிறீதரன்!

இந்தியா (India) தமிழர்கள் விடயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க தவறும் பட்சத்தில் இது ஈழத்தமிழர்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

a 277 இலங்கையில் தொடரும் குடும்ப வண்முறைகள்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்… பொலிஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி! புத்தளம், முந்தளம் – மஹமாஎலிய பகுதியில் வீடொன்றில் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான […]

a 276 கனடாவில் இந்துக்கோயில் மீது தாக்குதல்: காலிஸ்தானின் முதன்மை அமைப்பாளர் கைது

கடந்த வாரம் கனடா – டொராண்டோ(Canada – Toronto) பகுதியில் உள்ள இந்து கோவிலில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, காலிஸ்தான் அமைப்பின் முதன்மை அமைப்பாளரான இந்தர்ஜீத் […]

a 275 கடந்த அரசியலை மறந்து விடுவோம்யாழ்ப்பாணத்தில் நின்று புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்த அநுர

யாழ்ப்பாணத்தில்(jaffna) இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக, கல்விமான்களாக ,ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள் தானே உங்கள் அறிவை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். […]

a 274 தமிழர் மீது தொடர்ந்து இனவெறித்தாக்குதலில் ஈடுபடும் அரச கைக்கூலிகள்?

யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். பொலிஸார் விசாரணை […]

a 273 துயிலுமில்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் […]

a 272 உலகத்தின் அதிசய இனமாக விஸ்வரூபம் எடுக்கும் ஈழத்தமிழர்கள்

யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அவர்களுக்கே வாக்களிக்கும் ஒரு அதிசய இனமாக ஈழத்தமிழர்கள் இருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டு […]

a 271 சுன்னாகத்தில் பதற்றம்! குடும்பமொன்றுக்கு பொலிஸாரால் நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் குடும்பம் ஒன்றின் அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) […]