a 20 வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு (Batticaloa) – வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

a 19 சஜித் கட்சிக்கு தாவும் மொட்டுக் கட்சியின் எம்.பிகள் நடப்பது என்ன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் […]

a 18:சஜீத்தின் வெற்றியை அறிந்து கிண்டலடித்த ரணில்

நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள […]

a 17யாழில் மற்றுமொரு துயரம்; திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசியையான கலைவாணி என்பவரே […]

a 16 நினைவுத் தூபி விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசகைக்கூலிகள்,

கனடாவின் (Canada) பிரம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிராக இலங்கையின் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கனேடிய […]

a 15 ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..ஆதரவ என்பதை இறுதியில் தெரிவிக்கப் போவதாக சிங்கள உளவாளி சுமந்திரப்பெரரா தெரிவித்தார்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் […]

a 14 உக்ரைன் படையினரிடம் சிக்கிய இலங்கையின் முன்னாள் இராணுவக்கைக்கூலிகள்

ரஷ்ய (Russia) போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை (Sri lanka) இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் (Ukraine) […]

a 13 ஆவாவில் அலையும் சிங்களக் கைக்கூலிகள்மீண்டும் விடுதலைப்புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்று வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் விடுதலைப்புலிகளின் புதையலை தேடி […]

a 12 தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகளின் தமிழர் மீதானபடுதொலை அதிகரிப்பு கனடா செல்லவிருந்த இளைஞன் கொலை செய்து குழத்தில் வீசப்பட்டார், அதைக் கண்டித்து நீதிகேட்டு விதிக்கு இறங்கிய மக்கள்

    முல்லைத்தீவு மல்லாவி இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு […]

a 11 யாழில் பெரும் சோக சம்பவம்… சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாண பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (16-08-2024) உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சாந்தை […]