a 40 விரும்பினால் போடுங்கள் இல்லையெனில் போங்கள் தமிழர்களிற்குச் செருப்படி,?

வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது : நாமல் திட்டவட்டம்விளம்பரம்தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் […]

a 39 முல்லைத்தீவில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்

இனம் தெரியாத முறையில் சென்று அரசகைக்கூலிகள் வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், ஒட்டுசுட்டான், வடக்கு வாசல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் இனம் […]

a 38 சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினர்

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து (Swizerland) தூதுவருக்கும் இடையிலான சந்திப்ப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது, நேற்றையதினம் (21) யாழ்பாணத்தில் (Jaffna) உள்ள ஜெட்விங் […]

37 இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

 கற்பிட்டிப்பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (21-08-2024) மாலையில்டம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் […]

a 36 தமிழீழத்தில் நடக்கும் கொடுமை சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவு ; திகைப்பில் மனைவி பிள்ளைகள்!

யாழில் சுவிஸ் குடும்பஸ்தர் பல்கலைக்கழக மாணவியுடன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில் , பல்கலைக்கழக மாணவியின் தாயார் மற்றும் யுவதியின் சகோதரர் மீது சுவிஸ் குடும்பப் பெண் மற்றும் […]

a 35 மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு புதிய வேலைத்திட்டம்: சஜித் ஆணித்தரம் குழப்பத்தில் ரணில்?

நாட்டில் கூட்டுறவு வணிகத்தை இணைத்து மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் […]

a 34 இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு!

f ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் துணை தூதுவராகச் செயற்பட்ட ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவருக்கு 543,000 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

a 33 தமிழீழப்பகுதியில் தொடரும் வர்மக்கொலைகள்அதிர்ச்சி சம்பவம்… சடலமாக மீட்கப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தை!

திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் மாலை (20-8-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 5 […]

a 32 முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்த பிரபல சர்வதேச கிரிக்கெட் நடுவர்

 இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் தர்மசேன (Kumar Dharmasena) முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை அவர் இன்றையதினம் (19.08.2024) […]

a 31 இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சஜித்தின் விஞ்ஞாபனம் விரைவில் வெளியீடு

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 22 ஆம் திகதி சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி […]