a 24 நடபடிக்கையில் இறங்கிய உளவாளி சுமந்திரன் எம்.பி நடக்கப்போவது என்னஅரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்: கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை!

அரியநேத்திரனுக்கு(ARIYANETHRAN) விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், […]

a 23 இலங்கைப் பெண்களிடையே பாலியல் உணர்வு அதிகரிப்பு14 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 54 வயது பெண் கைது

புத்தளம் கற்பிட்டி – கண்டக்குளி, வெல்லவாடி பகுதியில் 14 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண்ணொருவரை நேற்று கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் […]

a 22 தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த […]

a21 வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு… மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி! இலங்கையில் சம்பவம்

புத்தளம் மாவட்டம், வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய […]

a 20 வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்து: பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு (Batticaloa) – வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை கடக்க முயற்சித்த சிறுவன் மீது வான் மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் […]

a 19 சஜித் கட்சிக்கு தாவும் மொட்டுக் கட்சியின் எம்.பிகள் நடப்பது என்ன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் […]

a 18:சஜீத்தின் வெற்றியை அறிந்து கிண்டலடித்த ரணில்

நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒலிம்பிக்கில் ஓடியது போன்று ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் உள்ள […]

a 17யாழில் மற்றுமொரு துயரம்; திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசியையான கலைவாணி என்பவரே […]

a 16 நினைவுத் தூபி விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசகைக்கூலிகள்,

கனடாவின் (Canada) பிரம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிராக இலங்கையின் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கனேடிய […]

a 15 ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..ஆதரவ என்பதை இறுதியில் தெரிவிக்கப் போவதாக சிங்கள உளவாளி சுமந்திரப்பெரரா தெரிவித்தார்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் […]