a 58 கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. […]

a 57 பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்!

 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் […]

a 56 தமிழ் பொது வேட்பாளர் : சாணக்கியனுக்கு சிவாஜிலிங்கம் சவால்

சுய நிர்ணய உரிமை என்றால் என்ன, எப்படி சுயநிர்ணய உரிமையை பாவிப்பது என்பதை முதலில் சொல்லவேண்டும். இதனை முதலில் தெரிவித்து விட்டு தமிழ் பொது வேட்பாளரை பற்றி […]

a 55 மன்னாரில் அடுத்தடுத்து சோகம்… உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு

சமீபத்தில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணான சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (24-08-2024) இடம்பெற்றுள்ளது.  கடந்த மாதம் […]

a 54 அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களும் சஜித் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (24) காலை […]

a 53 துண்டுபிரசுர விநியோகத்திற்கு தடை ; தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடு

அம்பாறை – திருக்கோவில் பகுதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய துண்டுபிரசுர விநியோகம் காவல்துறையினரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த […]

a 52 தற்போது பல செயற்பாடுகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று, சாதாரணமாக உணர்ந்து கொள்ள முடியாதவாறுதான் நிகழ்ந்தேறுகின்றது.

தற்போது பல செயற்பாடுகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று, சாதாரணமாக உணர்ந்து கொள்ள முடியாதவாறுதான் நிகழ்ந்தேறுகின்றது. தயவு செய்து #முழுமையாக_வாசியுங்கள்.அக்டோபர் 5 என்றால் உங்கள் நினைவுக்கு வருவது […]

a51 மோடியை உணர்ச்சிப்பூர்வமாக வரவேற்ற உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவுடனான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்வை முன்வைத்து, இன்று  உக்ரைன் தலைவர் வோலோடிமிர் செலென்ஸ்கியை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) […]

a 50 வீடொன்றுக்குள் நபரொருவர் அடித்துக்கொலை! புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்றையதினம் (22-08-2024) பிற்பகல் ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்கு […]

a 49 யாழில் ஆலயத்தில் இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு! வெளியான பின்னணி

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சுன்னாகம் – சூளானை […]