A829 மோடியை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்தமிமீழத்தை கைவிடுமாறும் ஐக்கி இலங்கைக்குள் தீர்வு என தெரிவித்தார்-மோடி

அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,? பொத்து இருந்து பார்ப்போம்,மூன்று நாள் விஜயம் […]

A 828 ஜனாதிபதி அநுர, இந்தியாவிற்கு அளித்த உறுதிமொழி

இலங்கையின்(sri lanka) நிலம் அல்லது கடல்சார் பிரதேசம் இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara […]

A 827யாழ். பொலிஸாரிடமிருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொது மக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித […]

a 826 அமெரிக்காவை பலி தீர்த்தது சீனா: திடீரென வெளியான அறிவிப்பு

அனைத்து அமெரிக்க (US) பொருட்களின் இறக்குமதிக்கும் ஏப்ரல் 10 முதல் 34% வரி விதிக்கப்போவதாக சீனா (China) அறிவித்துள்ளது. இந்த வாரம் ட்ரம்ப் உத்தரவிட்ட சீன ஏற்றுமதிகள் […]

a 825 தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?

a 825 தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலைபூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa Prison)  தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் […]

a 824 யாழில் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் முகமாலையில் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் சடலமாக இன்று மீட்கப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் வேறு இடம் ஒன்றில் வசித்துவரும் நிலையில் தனிமையில் வசித்து […]

a 823 சற்றுமுன் இலங்கையை வந்தடைந்த நரேந்திர மோடி

இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 07.25 மணிக்கு […]

a 822 தமிழீழக்கதை (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் இரண்டின் ஆறாவது தொடர் 1984 அக்டோபர் 31 ஆம் நாள் திருமதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.அவரின் இழப்பு பற்றி பாலா அண்ணா […]

a 821 தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டது. சமூக […]

a 820 யாழில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

 யாழில், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்  அரசடி வீதி, இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த […]