a 222 முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை […]

a 221 தியாக தீபம்திலிபன்அவர்களின் நினைவு நாள் இன்றாகும்

தியாக தீபம் திலிபனுக்கு யாழ். தீவகத்தில் அஞ்சலி தியாக தீபம் திலீபனின் 37 ஆவது நினைவேந்தல் ஊர்தி பவனி நிகழ்வு, யாழ் தீவக பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த […]

a 220 யாழ். பண்ணை வீதியில் விபத்து – சிகிச்சை பலனின்றி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிகிச்சை பலனின்றி நேற்று (25.9.2024) புதன்கிழமை இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார். 1 […]

a 219 மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து மர்ம முறையில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24) மாலை […]

a 218 எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறவுள்ள கட்சி தொடர்பாக வெளியான கணிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் வெற்றியீட்டக்கூடிய சாத்தியம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் […]

a217 சுயலாபத்திற்காக ஏமாற்றப்படும் தமிழர்கள் : அநுரவின் அடுத்தகட்ட நகர்வு

ஈழத்தமிழர்களை பொருத்தமட்டில் தமிழர்களுக்காக அநுர (Anura Kumara Dissanayake) தரப்பினர், இதுவரையிலும் எந்தவொரு நல்ல விடயத்தையும் முன்னெடுத்தல்லையெனவும் மற்றும் இனி தமிழர்கள் தொடர்பில் நடக்கப்போவதை பொருத்திருந்துதான் பார்க்க […]

a 216யாழில் விபத்தில்  சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்று  உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் […]

a 215 புதிய ஜனாதிபதி அநுரவுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி

முதலில் அந்த நாட்டின் தமிழர்களை நேசி என்பதே அதின் கருத்து, இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு […]

a 214 இனமுறன்பாட்டை தொடர்ந்து இலங்கையில் ஏற்படுத்தியமைக்காக கைசெய்யப்படுவாரா ரணில்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) ஆட்சியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கூட கைது செய்யப்படலாம் என புலனாய்வுச் […]

a 213 தமிழீழப்பகுதியில் பெண்கள் அட்டகாசம்வவுனியாவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில், […]