a 232 அநுர ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் அளிக்கப்பட்ட விளக்கம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பொறுமை அவசியம் என அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். ஐபிசி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே […]

a 231 தமிழரசுக்கட்சியின் சுமந்திரப்பிரராவை கட்டுப்படுத்தாதது வெட்கக்கேடான விடயம் :முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

சுமந்திரனை இலங்கை தமிழரசுக்கட்சி கட்டுப்படுத்த முடியாமல் போனமை ஒரு வெட்கக்கேடான விடயம். சுமந்திரன் (sumanthiran)தான் சொல்லும் கருத்து எல்லாம் கட்சி ரீதியான முடிவு என்றே தெரிவிக்கிறார்.இந்த விடயத்தில் […]

a 230 மட்டக்களப்பில் பற்றி எரியும் பொலிஸாரின் அட்டூளியம் ; வைரலாகும் வீடியோ

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இரவு நேரத்தில்  நபர் ஒருவரை கைது செய்யும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. நபர் ஒருவரை கைது […]

a 229 ‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம்

ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது […]

a 228 கொழும்பில் திறக்கப்பட்ட வீதிகள்; ஜனாதிபதி அனுரவிடம் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை!

 வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதிகளையும் மக்கள் பாவனைக்காக திறப்பது நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். கொழும்பில் […]

a 227 கொழும்பு – கண்டி வீதியில் பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி

கொழும்பு – கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்  நேற்று(27.09.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக வரக்காப்பொல […]

a 226 அநுராவின் ஊழல் அற்ற அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டகொரியா

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது.  கொரிய சர்வதேச ஒத்துழைப்பு […]

a 225 முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல்

முல்லைத்தீவில் (Mullaitivu) ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது  (26) முல்லைத்தீவு […]

a 224 ஜோ பைடனுக்கு அநுர கூறியுள்ள செய்தி

எனது தலைமையில் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார். ‘X’ தளத்தில் ஜோ பைடனின் […]

a 223 முதலாவதுஇலஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் விசேட புலனாய்வு பிரவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு […]