a 242 இலங்கையை நம்பி எவரும் முதலீடு செய்ய போக வேண்டும் அது ஒரு பாதுகாப்பற்ற நடாகத் தொடர்ந்து உறிதிப்படுத்திவருகின்றது,

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்… தொழிலதிபர் படுகொலை!ஹங்வெல்ல நெலுவத்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இந்த துப்பாக்கிச்சுடு இன்றையதினம் (30-09-2024) […]

a 241 தாய் வெளிநாட்டில்… பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டு மாணவன்!

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் பாடசாலை மாணவியை இரண்டு மாதம் கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாணவனை நேற்றையதினம் (27-09-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி […]

a 240 தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளின் பெண்கள் குழு கோரிக்கை […]

a 239 தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை : விக்னேஸ்வரன் ஆணித்தரம்

சுமந்திரனின்(sumanthiran) அழைப்புக்கு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில்(tna) இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்(vigneswaran), ‘அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் […]

a 238 யாழில் நேர்ந்த சோகம் ; காதலால் மன விரக்தியடைந்த யுவதி உயிர்மாய்ப்பு

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன் போது கோண்டாவில் கிழக்கு […]

a 237 இலங்கைத்தமிழர்களை ஏமாத்வதில் தொடரும் இந்திவின் நாடகம்,

தமிழ்த் தேசியக் கட்சிகளை இன்று சந்திக்கின்றார் இந்தியத் தூதுவர் தமிழ்க் கட்சிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, […]

A 236 நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக பரவிய செய்தி! கமல் குணரட்ன வெளியிட்ட தகவல்

நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக  வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். தாமும் தமது மனைவியும் நாட்டை விட்டு […]

a 235 பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் கடும் மழைக்கு மத்தியில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

 Read Time:5 Minute, 27 Second தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 23 ஆம் ஆண்டு […]

a 234 தெற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பாக நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாள்

தியாகி திலீபன் அவர்களது 37ம் ஆண்டு நினைவு நிகழ்வு பேனகம் சமூக மண்டபத்தில் 26/09/2024 அன்று உணர்பூர்வமாக  நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு – […]

a 233 சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு வணக்க நிகழ்வு – 2023,

தியாகதீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. துங்காபியில் உள்ள பிறிகேட் கவுஸ் மண்டபத்தில் […]