மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சற்று முன்னர் தமிழர் பகுதியில் நடந்த பாரிய விபத்து | Major Accident Occurred Batticaloa Short

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கொள்கலன் லொறியின் பின்னால் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *