a 900 கொட்டாஞ்சேனையில் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நள்ளிரவு 12.35 அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி […]

a 899துளசி செடியை வளர்த்து வழிபடுவதால் என்ன நடக்கும் தெரியுமா…?

துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை […]

a 898 புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பேரிடியான அறிவிப்பு!!

6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்தவர்களாக அறிவிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் சமூகப் பாதுகாப்பு எண்கள் திறம்பட ரத்து செய்யப்பட்டு அவர்களை வேலை […]

a 897 பாட்டி மற்றும் தாத்தாவை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 24 வயது பேரன்

புத்தளம் மாவட்டத்தில் உள்ள சாலியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துனுமதலாவ பகுதியில், பாட்டி (76 வயது) மற்றும் தாத்தா (80 வயது) ஆகியோரை அவர்களின் பேரனால் (24 […]