a 630 சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்

சுவிட்சர்லாந்தில்(Switzerland) உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில்  இலங்கை தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் […]

 629சுதந்திரதினகொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இலங்கைத் தூதரகத்திற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் (UK) இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த […]

a 628 தொடர்ந்து தமிழர்களை புண்படுத்தும் சிங்களக் கைக்கூலிகள்?

ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லைஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண  இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை.இம்முறையும் அருண் சித்தார்த் தனது அணியுடன் சிங்கக்கொடி பேரணியொன்றை யாழில் […]

a 627 முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்கள்: அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை  இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் […]

a 626 வெளிநாடொன்றில் கார் குண்டுவெடிப்பு: பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் பலர் பலி

சிரியாவின் (syria)வடக்கு மாகாணத்தில் கார் குண்டு தாக்குதலில் பெண்கள் உட்பட 20 விவசாய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று […]

a 625 இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள்…! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கொக்குவிலில் உள்ள […]

a 624 யாழில் அதிக போதையால் 29 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீர்  சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் […]

a 623 ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில் […]