a 180 யாழில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) […]
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) […]
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்(London) 16 வயது சிறுவனை கடுமையாக தாக்கி, கொலை செய்த வழக்கில் 17 வயது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் […]
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பமனுவை தாக்கல் செய்திருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி சுகாஷ், எஸ்.தவபாலன் ஹிந்துஜன் ஆகியோர் இந்த வேட்பு […]
குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரிக்கை நடந்துவரும் ஐநா மனித உரிமை பேரவையினுடைய கூட்டத்தொடருக்கு, வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கான ஒருமித்த கடிதம் அனுப்பி […]
முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவரின் கடை தீக்கிரை முல்லைத்தீவு(Mullaitivu) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரின் பல்பொருள் வாணிபம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த […]
பிரான்ஸிற்கு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த நிலை!பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 15 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் […]
யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]