a 235 பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் கடும் மழைக்கு மத்தியில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்!

 Read Time:5 Minute, 27 Second தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 23 ஆம் ஆண்டு […]

a 234 தெற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பாக நடைபெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ம் ஆண்டு நினைவு நாள்

தியாகி திலீபன் அவர்களது 37ம் ஆண்டு நினைவு நிகழ்வு பேனகம் சமூக மண்டபத்தில் 26/09/2024 அன்று உணர்பூர்வமாக  நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு – […]

a 233 சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு வணக்க நிகழ்வு – 2023,

தியாகதீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. துங்காபியில் உள்ள பிறிகேட் கவுஸ் மண்டபத்தில் […]

a 232 அநுர ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் அளிக்கப்பட்ட விளக்கம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பொறுமை அவசியம் என அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். ஐபிசி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே […]

a 231 தமிழரசுக்கட்சியின் சுமந்திரப்பிரராவை கட்டுப்படுத்தாதது வெட்கக்கேடான விடயம் :முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

சுமந்திரனை இலங்கை தமிழரசுக்கட்சி கட்டுப்படுத்த முடியாமல் போனமை ஒரு வெட்கக்கேடான விடயம். சுமந்திரன் (sumanthiran)தான் சொல்லும் கருத்து எல்லாம் கட்சி ரீதியான முடிவு என்றே தெரிவிக்கிறார்.இந்த விடயத்தில் […]

a 230 மட்டக்களப்பில் பற்றி எரியும் பொலிஸாரின் அட்டூளியம் ; வைரலாகும் வீடியோ

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இரவு நேரத்தில்  நபர் ஒருவரை கைது செய்யும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. நபர் ஒருவரை கைது […]

a 229 ‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம்

ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது […]