a 60 தமிழீழப்பகுதியில் ஆட்கடத்தல் அதிகரிப்பு இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும் உறவினர் தெரிவிப்பு?

கிளிநொச்சியில் நபர் ஒருவர் மாயம்: பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சுரேஷ்குமார் […]

a 59 அரியநேத்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

எதிர்வரும் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு (P. Ariyanethiran) வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் […]

a 58 கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகஸ்வெவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. […]

a 57 பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்!

 “காக்காண்ணை”, என்று அறியப்பட்ட முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் மாவீரர் அறிவிழியின் தந்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் போட்டியிட வேண்டிய அவசியம் பற்றிப் […]

a 56 தமிழ் பொது வேட்பாளர் : சாணக்கியனுக்கு சிவாஜிலிங்கம் சவால்

சுய நிர்ணய உரிமை என்றால் என்ன, எப்படி சுயநிர்ணய உரிமையை பாவிப்பது என்பதை முதலில் சொல்லவேண்டும். இதனை முதலில் தெரிவித்து விட்டு தமிழ் பொது வேட்பாளரை பற்றி […]

a 55 மன்னாரில் அடுத்தடுத்து சோகம்… உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவன் எடுத்த விபரீத முடிவு

சமீபத்தில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணான சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (24-08-2024) இடம்பெற்றுள்ளது.  கடந்த மாதம் […]