a 17யாழில் மற்றுமொரு துயரம்; திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசியையான கலைவாணி என்பவரே […]

a 16 நினைவுத் தூபி விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தை கடுமையாக சாடிய இலங்கை அரசகைக்கூலிகள்,

கனடாவின் (Canada) பிரம்ப்டனில் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிராக இலங்கையின் கடும் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில், கனேடிய […]

a 15 ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..ஆதரவ என்பதை இறுதியில் தெரிவிக்கப் போவதாக சிங்கள உளவாளி சுமந்திரப்பெரரா தெரிவித்தார்?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் […]