c 220-புதுக்குடியிருப்பு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று […]

c 219கொக்கட்டிச்சோலைப் படுகொலை நாள்…!

1987 ஜனவரி (தை மாதம்) 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகளால் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கோர இனப்படுகொலை இது. இந்தப் […]

c 218யாழில் மற்றுமொரு பிரதேசத்தை விட்டு வெளியேறியது இராணுவம்!

  யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் […]

c 217தமிழீழப்படுதியில் தனியே செல்பவர்களை இலக்கு வைக்கும் விசமிகள்?

நபர் ஒருவரின் மர்ம மரணம் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்முல்லைத்தீவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம் ஒட்டுசுட்டான் – கரடிப்புலவு […]

c216அப்பிள் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ; ஐபோன் 18 விலையில் அதிரடி முடிவு

அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 18 (iPhone 18) சந்தைக்கு வரவிருக்கும் வேளையில், அதன் விலை குறித்து ஒரு முக்கிய தகவல் சர்வதேச ஊடகங்களில் […]

c 215ஈரானை தாக்கினால்… களமிறங்கவுள்ள ஆயுத படைகள்! ஆபத்தின் விளிம்பில் அமெரிக்கா

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், […]

c 214இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் : போராட்டத்திற்கு ஆதரவு கோரும் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரினர். இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி […]

c 213மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!

   மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த […]

c212இலங்கையில் சற்றுமுன் பயங்கரம் ; களியாட்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]

c 211முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

  முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக […]