b 779 2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு!
எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் ‘3I/ATLAS’ என்ற மர்மப் பொருள் குறித்து […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக விண்வெளியில் தெரியும் ‘3I/ATLAS’ என்ற மர்மப் பொருள் குறித்து […]
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம் (04.11.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 […]
கனடாவில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவிலுள்ள மெக்டொனால்டு உணவகத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் […]
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் […]
நீதிபதி இளஞ்செழியனுக்கு நேர்ந்த கதி ; அநுர அரசின் பதில் வெளியானது முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு’க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் […]
ஹொரணையிலிருந்து மொரகஹஹேன நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று திடீரென வீதியில் கவிழ்ந்து அருகில் வந்த காரொன்றுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார். ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 46 […]
திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள லண்டன் தொழிலதிபரின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் […]
யாழ் முஷ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு.. யாழ்ப்பாண முஷ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, […]
எழுதுங்களேன்நான்எழுதாது செல்லும்என் கவிதையைஎழுதுங்களேன்! ஏராளம்……….ஏராளம்…. எண்ணங்களைஎழுதஎழுந்துவர முடியவில்லைஎல்லையில்என் துப்பாக்கிஎழுந்து நிற்பதால்.எழுந்து வர என்னால் முடியவில்லை!எனவேஎழுதாத என் கவிதையைஎழுதுங்களேன்! சீறும்துப்பாக்கியின் பின்னால்என் உடல்சின்னா பின்னப்பட்டு போகலாம்ஆனால்என் உணர்வுகள் சிதையாதுஉங்களை […]
அன்று, போர் சூழ் நிலமென இருந்தது எம் தேசம். தொண்ணூறுகளின் நடுவில் தமிழ் ஈழம் மிகப் பெரிய இனவழிப்புப் போரைச் சந்தித்தது. எல்லா முனைகளிலும் இடப்பெயர்வு. எல்லா […]