b961நீதி பெறுவதற்கான போராட்டம்! ஜெனிவாவுக்கு முக்கிய கோரிக்கை கடிதம்

வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் அவலத்தில் மட்டுமே தொடங்கியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்ட அநீதி என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் […]

b 960 சுனாமி பேரழிவின் போது புலிகளின் சர்வதேச உதவிகளை தடுத்த சிறிலங்கா அரசு

சுனாமி பேரிடரின் போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தால் பெறப்பட்ட சர்வதேச உதவிகளை தமிழர் தாயகங்களுக்கு செல்ல விடாமல் அன்றைய அரசாங்கம் தடுத்ததாக அரசியல் மற்றும் பொருளாதார […]

b 959நிவாரணப் பொருட்களுடன் வந்தது ரஷ்ய விமானம்

  பேரிடரால் பாதிக்கபப்ட்ட இலங்கைக்கு , ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இன்று புதன்கிழமை (10) ரஷ்ய கூட்டமைப்பினால் […]

b 958 தமிழர் பகுதியொன்றை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம்

மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.   நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால்  ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் […]

b 957 அவுஸ்திரேலியாவில் தற்பொழுது முதல் நடைமுறையாகியுள்ள அதிரடி தடை! முதல் நாடாக பெருமிதம்..

அவுஸ்திரேலியாவில் தற்போது நள்ளிரவை கடந்துள்ள நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், […]

b956 புதிய அமைதி திட்டம்: உக்ரைனின் ரகசிய நகர்வு குறித்த பகீர் தகவல்

புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச […]

b 955பதுளை மாவட்டத்தில் மீண்டும் கனமழை ; மக்களுக்கு எச்சரிக்கை

  பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் […]

b 954 விசா இல்லை …வேலை இல்லை….தனிமை; ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு

  யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு […]

b 953 கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல் ; ஒரே நேரத்தில் பல பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) வெளியிடப்பட்ட மண்சரிவு அபாயத்திற்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் […]

b952மட்டக்களப்பில் பொலிஸாரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்ட போராட்டம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று(7) மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. […]